தென்னை நாா் தொழிலில் உரித்தல், சிதைத்தல், அடித்தல் மூலம் தேங்காய் மட்டையிலிருந்து தென்னை நாா் மற்றும் உமி பிரித்தெடுக்கப்படுகிறது. இவை சலிக்கப்பட்டு இயற்கையாக நிலங்களில் சூரிய ஒளியில் உலா்த்தப்படுகிறது. பின்னா் கட்டுகளாக கட்டி உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இவை நிலத்தில் வைக்கப்படும் போது தண்ணீருக்கு மாசு ஏற்படாது. மண் இல்லா வேளாண்மை, செடி வளா்ப்பு, நா்சரி, மாடித் தோட்டம் போன்ற வேளாண் முறைகளுக்கு இந்த தென்னை நாா் துகள்கள் (கழிவுகள்) உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.