லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி !
லஞ்சம் பெற்ற வழக்கில் ஜாமீன் வழங்க கோரி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி | திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம்.









