எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை, பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை கைது செய்து பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.