வைகுந்த ஏகாதசி விழா: நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு பமபதவாசல் திறப்பு சனிக்கிழை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதா,லெட்சுமணர் சமேத சந்தானராமர் கலந்து கொண்ட பக்தர்கள்.










