புதுக்கோட்டை அருகே விபத்து: ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பலி
புதுக்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் சென்னை, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பலியாகினர்.

திருமயம் அருகே நமணசமுத்திரம் காவல்நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நேரிட்ட விபத்தில் சிக்கிய சிமெண்ட் லாரி மற்றும் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன்.









