வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் தயமூர்த்தி மற்றும் பெத்தக்கல்லு பகுதி சேர்ந்த கடை உரிமையாளர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க: 4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்!
இந்த தீவிபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.