சென்னை அடுத்த மேடவாக்கத்தில் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பிய நபரின் மீது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பம் நடத்து இரண்டு மணி நேரமாக அரசு அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் சாலை மறியலைத் தொடர்ந்து தகவல் அறிந்து காவல்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு தற்போது வருகை தந்துள்ளனர்.