அன்பு ஜோதி காப்பக வழக்கு: 8 பேருக்கு பிப்.28 வரை சிபிசிஐடி காவல்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கு பிப்ரவரி 28 வரை சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 பேருக்கு பிப்.28 வரை சிபிசிஐடி காவல்








