சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயண பெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், திங்கள்கிழமை அதிகாலை பரமபதவாசல் வழியாக பிரவேசித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாடாளன்பெருமாள்.











