காவிரி, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி மாராத்தான்: ஏராளமானோர் பங்கேற்பு
பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ள காவிரி, திருமணத்தாறு, சரபங்கா ஆறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை காலை மராத்தான் போட்டி நடைபெற்றது.











