
காணும் பொங்கலை பூம்புகார் கடற்கரையில் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் கடற்கரையில் இன்று காணும் பொங்கலை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் திரண்டனர்.
மேலும் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.