குடிநீருக்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு!
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்னீர் திறக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்னீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். நேற்று மாலை 6 மணி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு: குஜராத்தில் அரசுத் தேர்வு ஒத்திவைப்பு
இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...