வேங்கைவயல் விவகாரம் - மரபணு சோதனைக்கு எதிர்ப்பு; தீர்ப்பு ஒத்திவைப்பு
வேங்கைவயல் தலித் குடியிருப்பு குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் மரபணு சோதனை தர 8 பேரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேங்கைவயல் விவகாரம்








