நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தக்காளி கிலோ ரூ.110: தக்காளியை விஞ்சிய சின்ன வெங்காயம், இஞ்சி விலை!

சென்னையில் தக்காளி விலை இன்று (ஜூலை 14) ரூ.20 குறைந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image

கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2023, 8:58 am IST

சென்னையில் தக்காளி விலை இன்று (ஜூலை 14) ரூ.20 குறைந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முதல்ரக தக்காளி ஒரு பெட்டி ரூ.1500 வரை விற்பனையாகிறது. இரண்டாம் ரக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாகவே தக்காளி விலை ஏறுமுகமாகவே உள்ளது.  
இதனால், நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் சந்தையில் தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேல்தான் உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. திடீர் மழை - விளைச்சல் குறைவு ஆகிய காரணங்களால் தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்கு குறைந்துள்ளது.

கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் குறைந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று இரண்டாம் ரக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. 

இதேபோன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.200க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.220க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.