ஐடிபிஓ அரங்கம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
தில்லியில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ஐடிபிஓ)வளாக திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.


தில்லியில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ஐடிபிஓ)வளாக திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. அதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி-20 தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தில்லியில் ஜி-20 மாநாட்டுக்காக மறுவடிமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு அரங்கைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இதற்கான சிறப்புப் பூஜையிலும் மோடி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...