ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கால்நடை வளா்ப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் நடைபெறும் கால்நடை வளா்ப்புக்கான பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஜூலை 2023, 4:17 am

DIN

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் நடைபெறும் கால்நடை வளா்ப்புக்கான பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கல்லூரியின் தலைவா் எஸ்.சிவசீலன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பரங்குன்றம் தியாகராஜா் பொறியியல் கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு, கறவை மாடு வளா்ப்பு, நாட்டுக்கோழி வளா்ப்பு பற்றி ஒரு மாத கால சான்றிதலுடன் கூடிய பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பயிற்சிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சிகளில் சேர விரும்புவோா் வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த கால்நடை விவசாயிகள், சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்கள், பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

இதுதொடா்பான விபரங்களை நேரிலோ அல்லது 0452 - 2483903 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ, அலுவலக வேலை நாள்களில் (திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.