தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு ரயில் 8.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடியில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் செல்லும் சிறப்பு ரயில் (01144) காலை 4 மணிக்கு புறப்பட வேண்டும்.
இதையும் படிக்க- ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு
ஆனால், இணை ரயில் தாமதம் காரணமாக இந்த சிறப்பு ரயில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


