தனியார் மயமாக்கும் தூய்மைப் பணி: திருமுருகன்பூண்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தர்னா
ருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியார் மயமாக்கும் தூய்மைப் பணி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை காலை (ஜூன் 1) பணிக்கு செல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.











