திருவொற்றியூா் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
திருவொற்றியூரில் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம்










