அடுத்த 3 மணிநேரத்தில் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுட்டுரைப் பதிவில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...