திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து போராட்டம்
திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.










