தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை வந்த சதாப்தி ரயில் ஆவடியில் நிறுத்தம்!

பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த சாதப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூன் 2023, 12:00 pm

DIN

சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த சாதப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவுமுதல் பெய்த கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த சதாப்தி ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.