இந்நிகழ்விற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி முன்னிலை வகித்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் ஆர்.குமரகுருநாதன்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அளவூர்.நாகராஜன், நகர் செயலாளர் நாதன், சி.ஐடி.யூ.சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கி.சங்கர்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாசறை.செல்வராஜ்,மதிமுக நகர் செயலாளர் மகேஷ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர் செயலாளர் ஜெ.கமலநாதன்,திராவிடர் கழக மாவட்ட தலைவர் அசோகன் ஆகியோர் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.