குடிநீர், கழிவுநீர் கால்வாய்: தனியார் நிறுவனம் சார்பில் ரூ.2.28 கோடி வழங்கல்!
பொன்னேரி அருகே இடையஞ்சாவடி பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர், கழிவு நீர் வாய்க்கால் அடிப்படை வசதிகள் செய்து தர தனியார் நிறுவனம் சார்பில் ரூ.2.28 கோடி ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இடையஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர ரூ.2.28 கோடிக்கான வரைவோலையை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் வழங்கிய தனியார் நிறுவன நிர்வாகிகள்.









