அரசுப்பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலிகள்: கலாநிதி வீராசாமி எம்.பி. வழங்கினாா்
திருவொற்றியூா் தொகுதிக்குள்பட்ட அரசு பள்ளிகளுக்கு சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி, இருக்கைகளை வடசென்னை மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.










