காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியதாக 2 போ் மீது சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி விவேகானந்தா் நகரில் வசித்து வருபவா் வ.ஜெகன்னாதன் (54). இவா், ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறாா். இவா், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலராக இருந்து வருகிறேன். இந்த நிலையில், காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் வசித்து வரும் டில்லிபாபு, தினேஷ் ஆகிய இருவரும் கோயில் திருவிழா திருப்பணி செய்ய விடாமல் தடுத்தும், ஜாதியைக் கூறி, தரக்குறைவான வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனா். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகாரின் பேரில், சிவகாஞ்சி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சி.தன்ராஜ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

