ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், ஜெகன்நாதன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், ஜெகன்நாதன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி நந்தகுமார், பொதுத்துறை செயலாளராகவும், ஜெகன்நாதன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் நந்தகுமார் தொடருவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com