கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரயிலில் டிக்கெட் எடுக்காதவர்களிடமிருந்து ரூ.100 கோடி அபராதமா?

மும்பையில், டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பவர்களை களையெடுக்கும் பணியை ரயில்வே தீவிரப்படுத்தியிருக்கிறது.

News image
ரயிலில் டிக்கெட் எடுக்காதவர்களிடமிருந்து ரூ.100 கோடி அபராதமா?
Updated On :1 மார்ச் 2023, 7:05 am

DIN

மும்பையில், டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பவர்களை களையெடுக்கும் பணியை ரயில்வே தீவிரப்படுத்தியிருக்கிறது.

ரயில்கள், ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான டிக்கெட் பரிசோதகர்கள், தொடர்ந்து பணியாற்றி, டிக்கெட் எடுக்காமல், ரயிலில் பயணித்த சுமார் 18 லட்சம் பயணிகளைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து ரூ.100.3 கோடியை அபராதமாக வசூலித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.