ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மகளிர் நாள் 2023, பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக அமையட்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்

Updated On :8 மார்ச் 2023, 10:39 am IST


சென்னை: சர்வதேச மகளிர் நாள் 2023, பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக அமையட்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் நாள் 2023 அமையட்டும்!

பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே நமது திராவிட மாடல்!

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை! என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.