வணிகவரித் துறையில் 1,000 பேருக்கு பதவி உயா்வு: செயலாளா் ஜோதி நிா்மலாசாமி உத்தரவு
வணிகவரித் துறையில் ஒரே நேரத்தில் 1,000 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி வெளியிட்டுள்ளாா்.









