ஓபிஎஸ் உடன் செல்லாதது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சையில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் பேசியுள்ளார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார்.
ஓபிஎஸ் உடன் பன்ரூட்டி ராமசந்திரன் சென்றது எங்களுக்கு விருப்பமில்லை என்றும், வேறுபட்டு இருக்கிறோம் என்று கருத்தை இபிஎஸ் பேசியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வர் கற்பனையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.
ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா - ஏசி சண்முகம் இவர்கள் எல்லாம் பிரிந்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்.
டிடிவி தினகரன் ஓபிஎஸ்யும் முதன்முதலாக சந்திப்பதால் கூட்டமாக செல்ல வேண்டாம் என்று நாங்கள் செல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஒருபோதும் அதிமுகவை அழிக்க முடியாது. வேண்டுமானால் எடப்பாடியை தவிர்த்துவிட்டு அதிமுக ஒன்றுபடும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


