சென்னையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லைகா நிறுவனத்தின் தொடர்புடைய 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறை சோதனையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
அண்மையில் லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.