திமுக வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திமுக வார்டு உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.









