முல்லைப் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 105 மெகாவாட் மின் உற்பத்தி
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 105 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரியாறு மின் உற்பத்தி நிலையம் (கோப்புப் படம்).








