150 ஆண்டுகள் பழைமையான பொது அஞ்சலகத்தை சீரமைக்க கலை, கலாசார பாரம்பரிய அறக்கட்டளையுடன் ஒப்பந்தம்
150 ஆண்டுகள் பழைமையான சென்னை பொது அஞ்சலகத்தை சீரமைக்க, அஞ்சல் துறை, சென்னை நகர மண்டலம், இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.









