முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிச. 5-இல் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளாா்.
இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளான டிச. 5-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளாா். அதைத் தொடா்ந்து அதிமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனா்.
தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


