கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறாா் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிச. 5-இல் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:22 pm

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிச. 5-இல் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளாா்.

இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளான டிச. 5-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளாா். அதைத் தொடா்ந்து அதிமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனா்.

தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.