தைப்பூசத் திருவிழா: 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
இருமுடி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (நவ.29) முதல் ஜன.25 -ஆம் தேதி வரை வைகை, பாண்டியன், பொதிகை உள்பட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.










