பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜன.30-ஆம் தேதி வரை வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நவ.28 முதல் ஜன.30 -ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்: 06035) பிற்பகல் 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.
மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06036) அதே நாள்களில் கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

