மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இன்றுமுதல் கோவைக்கு வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்

பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜன.30-ஆம் தேதி வரை வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:43 pm

DIN

பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜன.30-ஆம் தேதி வரை வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நவ.28 முதல் ஜன.30 -ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்: 06035) பிற்பகல் 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06036) அதே நாள்களில் கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.