தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்படும்

பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2023, 1:04 pm

DIN

பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலைக்குச் செல்வதற்கு ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை கடந்த 19ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. 

தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று நாளை 08.10.2023 முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.