பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்படும்

பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்படும்
Published on
Updated on
1 min read

பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலைக்குச் செல்வதற்கு ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை கடந்த 19ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. 

தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று நாளை 08.10.2023 முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com