வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் முன்னணியில் தமிழ்நாடு: இபிஎஸ்

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

News image
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
Updated On :18 அக்டோபர் 2023, 4:05 pm

DIN

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி தொடங்கி 51 ஆண்டுகள் முடிந்த நிலையில், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக.

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற திட்டங்களைக் கொண்டு வந்த கட்சி அதிமுக எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.