ராணுவ வீரர் கொலைக்கு காரணம் என்ன? - குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது!
முன்விரோதம் காரணமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாரிச்சாமி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ராணுவ வீரா் வேல்முருகன் - குற்றஞ்சாட்டப்பட்ட மாரிச்சாமி







