மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
சென்னையில் பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி








