சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், வானகரம், பூவிருந்தவல்லி, திருவேற்காடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 

பிற்பகல்முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com