மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம்: ஆளுநர் வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று(செப்.6) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:

ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! கிருஷ்ணரின் உபதேசங்கள் நம் கடமைகளை நேர்மையாகவும், உண்மையாகவும் செய்ய தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

தொடர்ந்து பாரதம் என்ற குடும்பமாக நாம்  ஒன்றிணைந்து வாழ்வோம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.