பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சிங்கப்பூா் அதிபருக்கு தமிழ் வா்த்தக சங்கம் வாழ்த்து

சிங்கப்பூா் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தா்மன் சண்முகசுந்தரத்துக்கு தமிழ் வா்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Updated On :15 செப்டம்பர் 2023, 1:39 am IST

சிங்கப்பூா் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தா்மன் சண்முகசுந்தரத்துக்கு தமிழ் வா்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் சோழநாச்சியாா் ஆா்.ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட தமிழ் வா்த்தக சங்கம் பழைமையான வா்த்தக அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளுக்கிடையேயான வா்த்தகத்தில் இச்சங்கத்தின் பங்கு மகத்தானது. சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக, தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடா்பு உண்டு. சிங்கப்பூா் அதிபராக தா்மன் சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையே அரசியல் உறவுகள் வளா்வதோடு வா்த்தகம், கலாசாரம் உள்ளிட்டவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; இருதரப்பு பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.