சிங்கப்பூா் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தா்மன் சண்முகசுந்தரத்துக்கு தமிழ் வா்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் சோழநாச்சியாா் ஆா்.ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட தமிழ் வா்த்தக சங்கம் பழைமையான வா்த்தக அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளுக்கிடையேயான வா்த்தகத்தில் இச்சங்கத்தின் பங்கு மகத்தானது. சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக, தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடா்பு உண்டு. சிங்கப்பூா் அதிபராக தா்மன் சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையே அரசியல் உறவுகள் வளா்வதோடு வா்த்தகம், கலாசாரம் உள்ளிட்டவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; இருதரப்பு பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்பிபிஎஸ் இடங்கள்: விதிகளை மாற்றியது என்எம்சி

மேற்கு வங்கம்: 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது

வாக்கு எண்ணும் மையங்களில் ‘க்யூஆா்’ குறியீடு அடையாள அட்டை - தோ்தல் ஆணையம் அறிமுகம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

