
கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 471 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், சேலத்தில் 36 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 3,463 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 542 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழுந்துள்ளார். நேற்று 470 பேருக்கு கரோனா தொற்று உறிதி செய்யப்பட்ட நிலையில், இன்று 421 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...