தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி - வாராணசிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரைக்காக தென்காசியில் இருந்து பாரத் கெளரவ் சிறப்பு ரயில் நவம்பர் 9-ஆம் தேதி புறப்பட்டு நவ. 11-ல் சென்றடைகிறது.
மறுவழியில் வாராணசியில் இருந்து நவ.13-ல் புறப்பட்டு தென்காசிக்கு நவ.17-ல் வந்தடையவுள்ளது.
இந்த ரயில் ராஜபாளயம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.