சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விளைவாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். தமிழக அரசு தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியாயவிலைக் கடைகள், 67 பண்னை பசுமைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஆக.2-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் இன்று(ஆக.6) ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


