பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இன்றைய தக்காளி விலை நிலவரம்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலையின் மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:17 am IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விளைவாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். தமிழக அரசு தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியாயவிலைக் கடைகள், 67 பண்னை பசுமைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஆக.2-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் இன்று(ஆக.6)  ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.