நிலவுக்கு அனுப்பப்பட்ட 3 சந்திரயான் திட்டங்களுக்கும் தமிழர்களே இயக்குநர்களாக இருந்து பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -1 திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் -2 திட்டத்துக்கு வனிதா, சந்திரயான் -3 திட்டத்துக்கு வீரமுத்துவேல் ஆகியோர் திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர்.
படிக்க | நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
3 தமிழர்களின் அர்ப்பணிப்பும் நிபுணத்துவமும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊக்கம் தருவதாக உள்ளது. தமிழ்நாட்டின் இளைய தலைமுறைகள் 3 விஞ்ஞானிகளை பின்பற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









