நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க- உலக தடகளம்: இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி
4 மவாட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் விவரம் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.