4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். 

4 மவாட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் விவரம் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com